×

தமிழ்நாட்டில் மேலும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,585 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் இன்று 525 பேர் குணமடைந்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் மேலும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Health Department ,Chennai ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...