×

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை உயிருடன் மீட்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்தது: வெளியுறவுத்துறை தகவல்

சென்னை: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை உயிருடன் மீட்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சில திட்டங்கள் உள்ளன. ஆனால், நிலைமையை பொறுத்தே முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை உயிருடன் மீட்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்தது: வெளியுறவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Sudan ,State Department ,Chennai ,Indians ,Dinakaran ,
× RELATED இந்திய தேர்தலில் தலையீடா? ரஷ்யா புகாருக்கு அமெரிக்கா மறுப்பு