×

பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.7% உயர்வுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயர்ந்து 81,665 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 33 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் அதிகரித்து 25,011 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Stock Exchange ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...