×

சுருளி அருவியில் 10 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!!

தேனி: தேனி கம்பம் அருகே சுருளி அருவியில் 10 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சண்முகா அணைப்பகுதியில் சுற்றித் திரிந்த அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்ட நிலையில் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

The post சுருளி அருவியில் 10 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Scrolle ,Honey Pole ,Department of Forests ,Dinakaran ,
× RELATED வனத்துறை அனுமதி மறுப்பால் கிடப்பில்...