×

சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: சமூக ஆர்வலருக்கு விடுத்த கொலை மிரட்டல் குறித்து புதிய மனுவை பெற்று நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வனப்பகுதி மீட்பு குறித்து வழக்கு தொடர்ந்த கோகுலகிருஷ்ணன் தனக்கு கொலை மிரட்டல் என புகார் தெரிவித்துள்ளார். மனு மீது கொடைக்கானல் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

The post சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : iCort branch ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...