×

சிவராமனின் தந்தை அசோக் குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வு ஆய்வில் தகவல்

சென்னை: கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த சிவராமனின் தந்தை அசோக் குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வு ஆய்வில் தெரியவந்துள்ளது. நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அவர் சரிந்து விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

The post சிவராமனின் தந்தை அசோக் குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வு ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sivaraman ,Ashok Kumar ,Chennai ,Krishnagiri ,Shivaraman ,
× RELATED பள்ளியில் போலி என்சிசி முகாம்...