×

செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவு

சென்னை: செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் உத்தரவு ஒத்திணைக்கப்பட்டுள்ளது.

The post செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Senthil Balaji ,Chennai ,
× RELATED அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்