×

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஜூன் 14ல் கருத்துக் கேட்பு கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஜூன் 14ல் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. நிதித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. 13 ஆண்டு கோரிக்கையான 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது.

The post இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஜூன் 14ல் கருத்துக் கேட்பு கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்