×

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 16 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனுஷ்(19) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஆதி என்கிற தனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Dhanush ,POCSO ,
× RELATED திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு