திருச்சி: மணப்பாறை அருகே காட்டெருமை முட்டியதில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஆண்டியப்பன் உயிரிழந்தார். சிவகங்கையை சேர்ந்த ஆண்டியப்பன், திருச்சி தச்சமலை வனத்துக்குள் ஆடு மேய்த்தபோது காட்டெருமை முட்டி பலியானார்.
The post மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.