×

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரின் பதவிக்காலம் முடியும் நிலையில் அவரது ஆதரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு என புகார்

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரின் பதவிக்காலம் முடியும் நிலையில் அவரது ஆதரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ஆதரவு அலுவலர்களுக்கு ஜெகநாதன் பதவி உயர்வு வழங்கக்கூடாது என பல்கலைக்கழக சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரின் பதவிக்காலம் முடியும் நிலையில் அவரது ஆதரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு என புகார் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Jeganathan ,Dinakaran ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...