×

தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலின் போது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் நயினார் நாகேந்திரன், கோவர்த்தனன், எஸ்.ஆர்.சேகர், நீலமுரளி யாதவிடம் விசாரணை நடைபெற்றது.

The post தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID police ,Choukarpet, Chennai ,Tambaram ,CHENNAI ,Chaukarpet, Chennai ,Lok Sabha elections ,BJP ,Naynar Nagendran.… ,Dinakaran ,
× RELATED ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு...