- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- தென்காசி
- தூத்துக்குடி
- விருதுநகர்
- மதுரை
- பிறகு நான்
- திண்டுக்கல்
- திருப்பூர்
- ஈரோடு
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவண்ணாமலை
- கன்னியாகுமாரி
- நெல்லை
சென்னை: இரவு 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post இரவு 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! appeared first on Dinakaran.