×

புதுக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் குவாரி நடத்த வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கொப்பம்பட்டியில் குடியிருப்பு பகுதியில் குவாரி நடத்த வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் குவாரி நடத்த அனுமதி வழங்கியது குறித்து ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post புதுக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் குவாரி நடத்த வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Koppampatti ,Dinakaran ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...