×

புதுக்கோட்டை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்..!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் செய்தனர். இளைஞர் சுந்தர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த நிலையில் அவரை கொலை செய்து உடலை வீசியதாக புகார் அளிக்கப்பட்டது.

The post புதுக்கோட்டை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்..! appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Railway ,
× RELATED ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும்...