×

பொதுநிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி தந்தால் சாலை விபத்துகள் அதிகரிக்கும்: ஜவாஹிருல்லா கருத்து

சென்னை: பொதுநிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி தந்தால் சாலை விபத்துகள் அதிகரிக்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மதுபான விதி திருத்தத்தால் மோசமான சமுதாய சீரழிவு ஏற்படும்; விபத்துகளால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும். திருமணம், விளையாட்டு நிகழ்வுகளில் மதுவிநியோகிக்க அனுமதி தரும் ஆணையை திரும்பப்பெறவும் வலியுறுத்தியுள்ளார்.

The post பொதுநிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி தந்தால் சாலை விபத்துகள் அதிகரிக்கும்: ஜவாஹிருல்லா கருத்து appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...