×

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு..!!

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி மாணிக்கம் (83) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் 22ல் உடல்நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்திருந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Worm ,Chennai ,Gemikam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...