- ஜனாதிபதி
- இலங்கை
- கொழும்பு
- தமிழர்கள்
- அரியநேத்திரன்
- தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பு
- தமிழ் தேசிய மக்கள்...
- தின மலர்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 தமிழ் கட்சிகளும் 7 குடிமை அமைப்புகளும் இணைந்து தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளராக அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
The post இலங்கை அதிபர் பதவி: தமிழர் சார்பில் பொது வேட்பாளர் appeared first on Dinakaran.