×

அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: தமிழ்நாடு காவல்துறை

சென்னை: 3 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை, தமிழிசை ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

The post அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: தமிழ்நாடு காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Premalatha Vijayakant ,Selvapperundagai ,Tamil ,Nadu ,Tamil Nadu Police ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...