மதுரை: தொழிலதிபர், அவரது மனைவியை தாக்கி துன்புறுத்தி பண மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் மீதான மனித உரிமை மீறல் வழக்கை விரைந்து விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post போலீஸ் அதிகாரிகள் மீதான மனித உரிமை மீறல் வழக்கு: விரைந்து விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
