×

பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: த.மா.கா. வாசன் வலியுறுத்தல்

சென்னை: 2012ல் நியமிக்கப்பட்ட 12,327 பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார். ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா. கேட்டுக் கொண்டுள்ளது.

The post பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: த.மா.கா. வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Vasan ,Chennai ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...