×

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகை

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. 6 தடகள வீரர்களுக்கும் தலா ஒரு லட்சம் வழங்கி தமிழ்நாடு தடகள சங்கம் பாராட்டியுள்ளது. நேரு விளையாட்டரங்கு பாராட்டு விழாவில் தமிழ்நாடு தடகள சங்கம் பரிசு வழங்கியது.

The post பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Paris Olympics ,Chennai ,Tamil Nadu Athletic Association ,Nehru Ghatarangu Award Ceremony ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...