×

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. கட்டுப்பட்டை இழந்த கார் தடுப்புகளை உடைத்து பாய்ந்தது. காரில் இருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

The post பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Poovindavalli ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லி சிறையில் பயங்கரவாதி...