×

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜர்!!

சென்னை : ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜராகினார். போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வடசென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் பால் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் ஆகியோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் பால் கனகராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

The post ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜர்!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Paul Kanagaraj ,Armstrong ,Chennai ,North Chennai Lok Sabha ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 15 பேர் மீது குண்டாஸ்!