×

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2-ம் நாளாக அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

The post எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Houses of Parliament ,Delhi ,Manipur ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரம்:...