×

ஆப்ரேஷன் காவிரி என பெயர்சூட்டி சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி: ஆப்ரேஷன் காவிரி என பெயர்சூட்டி சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

The post ஆப்ரேஷன் காவிரி என பெயர்சூட்டி சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indians ,External Affairs Minister ,Jaishankar ,Delhi ,Sudan ,Operation ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படையினரால்...