×

நீலகிரி, கோவை உள்பட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உட்பட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி, கோவை உள்பட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Survey Centre ,Chennai ,Nilgiri ,Govai ,Tiruppur ,Dindikal ,Theni ,Gov ,
× RELATED தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி...