×

நீலகிரி கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி தொடக்கம்..!!

நீலகிரி: நீலகிரி கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 3 நாட்கள் நடக்கும் 10-வது வாசனை திரவிய கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அம்ரித், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

The post நீலகிரி கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : 10th Perfume Fair ,Kudalur ,Nilgiri Summer Festival ,Nilgiri Summer Festival 10th Perfume Exhibition ,Perfume Exhibition ,Dinakaran ,
× RELATED கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை உலா: பொதுமக்கள் அச்சம்