×

நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 14ஆவது நாளாக போராட்டம்

கடலூர்: நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 14ஆவது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Naiveli NLC ,Cuddalore ,Dinakaran ,
× RELATED நோயாளியை ஏற்றிவந்த தனியார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து