×

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதிய, பழைய ஆயக்காட்டு பாசனத்திற்கு நீர் திறப்பு!:

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதிய, பழைய ஆயக்காட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. 135 நாட்களுக்கு திறக்கப்படும் 7,197 மி.கனஅடி நீரால் 47,117 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். …

The post உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதிய, பழைய ஆயக்காட்டு பாசனத்திற்கு நீர் திறப்பு!: appeared first on Dinakaran.

Tags : Amaravati Dam ,Udumalai ,Ayakatu ,Tirupur ,
× RELATED அமராவதி ராஜவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை