திருப்பூர்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதிய, பழைய ஆயக்காட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. 135 நாட்களுக்கு திறக்கப்படும் 7,197 மி.கனஅடி நீரால் 47,117 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். …
The post உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதிய, பழைய ஆயக்காட்டு பாசனத்திற்கு நீர் திறப்பு!: appeared first on Dinakaran.