புதுக்கோட்டை.நவ.21: புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் புதிய தலைமை ஆசிரியராக பணி நியமனம் செய்ய ப்பட்டுள்ள தமிழரசி பள் ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும்,வடக்கு மாவட்ட திமுக செய லாளரும், எம்எல்ஏவுமான பெரியண்ணன் அரசுவி டம் வாழ்த்து பெற்றார்.உடன் மாவட்ட இல க்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன் வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவீஸ். ரவி ,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஊராட்சிமன்றத் துணைத்தலைவருமான ஆசிரியர் எம்.ரமேஷ்,ஹரி, மற்றும் ஆசிரியர்கள் திருச் செல்வம், ராஜநாராயணன்,நெடுஞ்செழியன்,முத்துக்கருப்பன், விஜயலட்சுமி, இந்திராகாந்தி, மல்லிகா, ரங்கராஜ், காந்தி,பாலு வாழ்த்து தெரிவித்தனர்.