×

குழந்தையை கொன்ற தந்தை சரண்

ராஜபாளையம், அக்.18: ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிக்குமார்-ராமலட்சுமி. இவர்களுக்கு ஆறு வயதில் மாற்றுத்திறனாளி குழந்ைத இருந்தது. கணவன்,மனைவி வேலைக்கு சென்று வரும் நிலையில், குழந்தையை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தந்தை பழனிகுமார், குழந்தையை கொலை செய்து விட்டு ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Tags : Charan ,
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...