×

வத்தலக்குண்டுவில் உள்ள மில்லில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

வத்தலக்குண்டு, மார்ச் 2: வத்தலக்குண்டுவில் உள்ள அரவை மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags : Vattalakundu Mill ,
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்