×

சரிசெய்ய கோரிக்கை தஞ்சை வருவாய் கோட்டத்தில் 20ம்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை, பிப்.11:தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : peasant farmers ,
× RELATED பரிதவிக்கும் விவசாயிகள் தேர்தலில் வாக்களிக்க உறுதிமொழி