சிங்கப்பூரில் இருந்து கடந்த 1ம் தேதி திருச்சி விமான நிலையம் வந்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மணல்மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த தவமணி மகன் அருண்(27) என்பவருக்கு காய்ச்சல் இருந்தது. அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டவர் காய்ச்சல் குணமானதையடுத்து நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.