×

பனியால் பயிர்கள் நாசமாகும் அபாயம் புனித காணிக்கை அன்னை தேர்பவனி திருவிழா

பாபநாசம், பிப்.6: பாபநாசம் அடுத்த ராஜகிரி, பண்டாரவாடை புனித காணிக்கை அன்னை திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 1ம் தேதி அன்னையின் கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு 5 தேர் பவனி நடைபெற்றது. தேர்களில் காவல் சம்மனசு, உயிர்த்தெழுந்த ஏசு, சவேரியார், செபஸ்தியார், காணிக்கை மாதா சொரூபம் இடம் பெற்றிருந்தது. முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. 2ம் தேதி காலை பங்குத் தந்தை பிரான்சிஸ் தலைமையில் பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது.

Tags : deforestation ,
× RELATED கோவையில் சாலை விரிவாக்கத்திற்காக...