×

குடியரசு தினத்தன்று நடக்கிறது பொன்னமராவதி அருகே 22 பேருக்கு பால் மாட்டு கடன் வழங்கல்

பொன்னமராவதி,ஜன.24: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் பால்மாட்டு கடன் வழங்கும் விழா நடந்தது. சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். வங்கி செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் 22 பேருக்கு தனி நபர் பால் மாட்டு கடன் ரூ.8லட்சத்தி 80 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் சரக மேற்பார்வையாளர் சிதம்பரம், ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் வளர்ச்சி அதிகாரி குணசேகரன் மற்றும் சங்க இயக்குனர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : persons ,Ponnamaravathi ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...