உத்தமபாளையம், ஜன.14: ஆனைமலையன்பட்டி பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஆனைமலையன்பட்டி பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் பீட்டர் தலைமை தாங்கினார். பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ, மாணவியர் பொங்கலை வரவேற்கும் வகையில் புத்தரிசி பொங்கலிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.