×

கூடலூர் ஒன்றியத்தில் நாளை வாக்குப்பதிவு

கூடலூர் டிச. 29:  உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நாளை 30ம் தேதி  நடக்கிறது. இதில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேரங்கோடு, நெலாக்கோட்டை, மதுரை, முதுமலை, மசினகுடி உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் உள்ள  95 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் வாக்கு சீட்டுகள் மற்றும் பொருட்கள் தேர்தல் அலுவலரான வட்டார வளர்ச்சி ஆணையர் ஜனார்த்தனன் மேற்பார்வையில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு இன்று காலை பத்து மணி முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Tags : Voting ,Cuddalore Union ,
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...