×

கலெக்டர் வெளியிட்டார் லாரி மோதி சிறுவன் பலி

கந்தர்வகோட்டை, டிச.24: கந்தர்வகோட்டை அருகே மேல கொத்தகம்பட்டியை சேர்ந்த மதியழகன் மகன் காந்த்(7). 2ம் வகுப்பு மாணவர். காந்தும், தந்தை மதியழகனும் நேற்று மருத்துவமனைக்கு பைக்கில் சென்றுவிட்டு புதுக்கோட்டை சாலையில் கடைவீதி அருகே வந்த போது லாரி பைக் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது சிகிச்சை பலனின்றி காந்த் இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Collector ,Larry Moti ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...