×

தெருக்களில் குளம்போல தேங்கியுள்ளது பாரதியார் பிறந்த நாள் விழா

ராஜபாளையம், டிச. 12: ராஜபாளையம் பாரதி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியாரின் பெயரில் படிப்பகம் அமைத்து, அதே பகுதியில் பாரதியாருக்கு அப்பகுதி மக்கள் சிலை எழுப்பி ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். நேற்று பாரதியாரின் 138வது பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு பாரதி சேவா சங்கம் மற்றும் ஊர் மக்கள் சார்பில் விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவின் ஏற்பாடுகளை பாரதி சேவா சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பாஸ்கரன் மற்றும் பாரதி சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் அனைவரும் பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags : Bharathiar ,Birthday ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி