×

சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பெரும் அவதி காண கண்கொள்ளா காட்சி... ஸ்கேன் எடுப்பது நிறுத்தம்

மதுரை அரசு மருத்துவமனையின் 51ம் நம்பர் அறை பகுதியில் வயிற்றுப்பகுதி ஸ்கேன் எடுக்கும் இடம், சிடி ஸ்கேன் எடுக்கும் இடம் ஆகியவற்றில் நோயாளிகளை, ‘டாக்டர்கள் இல்லை’ எனக்கூறி நேற்று திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் நோயாளிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல், அனைத்து வார்டுகளிலும் போதுமான டாக்டர்கள் இன்றி நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags :
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி