கொடைக்கானல்: கொடைக்கானலில் 100சதவிகித ஆதிவாசி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் பழங்குடியின கிராமங்களில் மொத்தம் உள்ள 3,365 பேரும் தடுப்பூசி போட்டு சாதனை படுத்தியுள்ளனர். …
The post கொடைக்கானலில் 100சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆதிவாசி மக்கள் appeared first on Dinakaran.