×

குட்கா முறைகேடு வழக்கு- பி.வி.ரமணா உள்பட 30 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

சென்னை: குட்கா முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் 30 பேருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்பட 30 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் தரப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் துணையுடன் குட்கா விற்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குட்கா, புகையிலை போன்றவற்றுக்கு 2013ல் தடை விதிக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக விற்பனை என புகார் எழுந்தது….

The post குட்கா முறைகேடு வழக்கு- பி.வி.ரமணா உள்பட 30 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : B.V.Ramana ,CHENNAI ,minister ,Gutka ,Dinakaran ,
× RELATED மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண்...