×

விழிப்புணர்வு பிரசாரம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 18: திருவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வருவாய் துறையினர் மேளதாளங்களுடன் பிரதம மந்திரி கிஷான் திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. வட்டாட்சியர் கிருஷ்ணவேணி உத்தரவின் பேரில் நடந்த பிரசாரத்தில் வருவாய் ஆய்வாளர் பால்துரை, விவசாயிகளிடம் பிரதம மந்திரியின் ‘கிஷான்’ திட்டத்தை பற்றி திட்டத்தை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மல்லி வருவாய் ஆய்வாளர் ராஜ் மோகனும் கலந்து கொண்டார்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை