×

நெல் திருவிழாவில் வலியுறுத்தல் திருத்துறைப்பூண்டியில் புதிய காய்கனி அங்காடி

திரு த்துறைப்பூண்டி, ஜூன் 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பழையபேருந்து நிலையத்தில் நாற்பது ஆண்டுகளுக்குமுன்கட்டிய கட்டிடத்தில்காய்கறிஅங்காடிஉள்ளது. இங்கு ரிநூற்றுக்கணக்கானபொதுமக்கள்காய்கறிவாங்கி செல்கின்றனர்.இந்தகட்டிடத்தில்ஆலமரம்ஒன்றும் வளர்ந்துள்ளது.கட்டிடம் மிகவும் பாதிக்கப்பட்டு எந்த நேரத்திலும் விழும் நிலையிலும்உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இங்கு உள்ள கழிப்பறையும்உடைந்துகழிவு நீர்வெளியேறி சுகாதாரமற்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி நுகர்வோர் மையத்திற்குபொதுமக்களிடமிருந்துநேரடியாகவும் புகார்கள்வரப்பெற்று உரிய அலுவலர்களுக்குஅனுப்பப்பட்டது.ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய காய்கனி அங்காடி அமைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்டநுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Paddy Festival ,
× RELATED விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை...