×

டிக் டாக் செயலியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய 4 பேர் மீது வழக்கு பதிவு

ஜெயங்கொண்டம், மே 29: ஜெயங்கொண்டம் அருகே அணி குதிச்சான் கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் நேற்றுமுன்தினம் டிக்டாக் செயலியில் மற்றொரு சமூகத்தினரை பற்றி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அணிக்குத்தான் கிராம நிர்வாக அலுவலர் வசந்த் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Tags : tick talk operator ,
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய