×

ரயில்வே மக்கள் பணிச்சங்கம் கோரிக்கை

பழநி, மே 29: பழநியில் பழநி- ஈரோடு அகல ரயில்பாதை ரயில்வே பணிச்சங்க கூட்டம் நடந்தது. சங்கத்தின் பொதுச் செயலாளர் லிங்கம் சின்னச்சாமி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ராமசாமி, புலவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழந- ஈரோடு அகல ரயில்பாதை பணிகளை மத்திய அரசு உடனடியாக துவங்க வேண்டும். சேலம் கோட்டத்தை மங்களூர் கோட்டத்துடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பழநி&ஈரோடு அகல ரயில்பாதை வழித்தடங்களில் உள்ள நிலங்களை விரைந்து கையகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Railway People Request Workshop ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்