×

தவறி விழுந்தவர் பலி

சிவகாசி அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (36). குடிப்பழக்கம் உள்ள இவர், வீட்டின் மொட்டை மாடியில் துாங்க சென்றார். அப்போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : victim ,
× RELATED ராகிங் கொடுமைக்கு மாணவர் பலி;...