×

பட்டமரத்தான் கோயிலில் லட்சார்ச்சனை

பொன்னமராவதி, மே 3: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா இன்று இரவு தொடங்குகிறது. இந்த விழா ஒருவாரம் நடைபெறும். இதற்காக நேற்று பட்டமரத்தான் கோயில் விழாக்குழு சார்பில் லட்சார்ச்சனை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags : Lakshachan ,
× RELATED சீர்காழி அருகே மங்கைமடம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை